• Latest News

    December 06, 2017

    அனுமதி அட்டைகள் உத்தியோகபுர்வமாக வழங்கி வைப்பு

    - வடிவேல் சக்திவேல், எம்.ஐ.எம்.அஸ்ஹர் -
    ம்மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள  பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகளை உத்தியோகபுர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ( 6 ) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

    இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான எம்.சுவேந்திரராஜா ,ரீ.ஜனேந்திரராஜா, க.பொ.த. சாதாரணதர பகுதித் தலைவர் திருமதி விஜயா பார்த்திபன் மற்றும் வகுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அனுமதி அட்டைகள் உத்தியோகபுர்வமாக வழங்கி வைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top