சீரற்ற கால நிலையால் பெய்துவரும் கன மழை; காரணமாக பொல்கொல்ல நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் 7 திறக்கப்பட்டுள்ளன. இதனால் மஹாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடையும் நிலையில், குறித்த பகுதியை சுற்றியுள்ளவர்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மஹாவலி அதிகார சபை கோரியுள்ளது
0 comments:
Post a Comment