மட்டக்களப்பு- இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ‘மீனகயா’
கடுகதி புகையிரதம் வெலிகந்தை புனானை புகையிரத நிலையத்தை அடைவதற்கு இரண்டு
கிலோ மீற்றர் தூரம் இருக்கையிலயே இன்று இரவு 10.20 மணியளவில் மூன்று
யானைகள் புகையிரதத்தில் மோதுன்டு உடல் சிதறி உயிர் இழந்துள்ளன.
இவ் விபத்தினால் புகைவண்டி தடம் விலக்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம் பெற்ற இடத்தில் வருகை தந்த பொலீசார் ரயிலில் பயணித்த மக்களை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
இவ் விபத்தினால் புகைவண்டி தடம் விலக்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம் பெற்ற இடத்தில் வருகை தந்த பொலீசார் ரயிலில் பயணித்த மக்களை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
0 comments:
Post a Comment