• Latest News

    November 23, 2018

    பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்லும் பிரேரணையை கொண்டுவருவோம் : அனுரகுமார திஸாநாயக்க

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்க ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஜனாதிபதியின் சட்டவிரோத செயலை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்லும் பிரேரணை ஒன்றை நாங்கள் கொண்டுவருவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 
    அத்துடன் வழக்கு நடவடிக்கைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்லும் பிரேரணையை கொண்டுவருவோம் : அனுரகுமார திஸாநாயக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top