நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமையினை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment