• Latest News

    August 09, 2019

    பலகத்துறை பகுதியில் திடீரென புத்தர் சிலை

    நீர்கொழும்பு - பலகத்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை, 9 ஆம் திகதி திடீரென புத்தர் சிலை ஒன்று முளைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் அங்கு ஒன்று கூடியுள்ளனர். அத்துடன் சம்பவ இடத்திற்கு பொலிசாரும் விரைந்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பலகத்துறை பகுதியில் திடீரென புத்தர் சிலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top