• Latest News

    March 19, 2020

    அபே ஜனபல கட்சியின் மூன்று மாவட்டங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன

    ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் தலைமையிலான அபே ஜனபல கட்சியின் மூன்று மாவட்டங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    கொழும்பு , குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய  மாவட்டங்களின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
    குறித்த மாவட்டங்களில் போட்டியிட இருந்த அதிரலியே ரத்தன தேரர் , ஞானசார தேரர் , அக்மீமன தயாரன தேரர், மடில்லே பஞ்சாலோக தேரர் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
    MN
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அபே ஜனபல கட்சியின் மூன்று மாவட்டங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top