• Latest News

    March 29, 2020

    கடற்படைச் சிப்பாய் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படையின் அதிகாரி உயிரிழப்பு

    கடற்படைச் சிப்பாய் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படையின் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

    இதேவேளை, குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கற்பிட்டி, முகத்துவாரம் கடற்படைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கடற்படைச் சிப்பாய் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படையின் அதிகாரி உயிரிழப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top