புத்தசாசன, சமய, கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் சிறுவர் பிரிவில் கையெழுத்துப் போட்டியில் நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் மாணவி செல்வி மஹ்மூத் ஹிஜா ஹம்தா மூன்றாம் இடத்தை வெற்றி கொண்டுள்ளார்.
இவருக்கான சான்றிதழும், ரூபா 5 ஆயிரத்திற்கான காசோலையும் சம்பிரதாயபூர்மாக வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment