காலியில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம்
சந்தேக நபரான விஹாராதிபதி, சிறுமியை விகாரைக்கு அருகில் உள்ள வீட்டின் அறைக்குள் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை அவதானித்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

0 comments:
Post a Comment