2013ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று (25) நாடு முழுதிலும் இடம்பெறவுள்ளது.
இன்றைய பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 329 725 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 9 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment