
2014 ஆம் ஆண்டுக்கு சட்டக்கல்லூரியில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான
போட்டிப் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படவுள்ள இப்பரீட்சை க்காக 8250 பேர் விண்ணப்பித்துள்ளனர் என பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது
.
0 comments:
Post a Comment