• Latest News

    September 08, 2013

    தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

                                      (பி.எம்.எம்.ஏ.காதர்)
    கோபால் உதயன் (வயது 22) என்ற இரண்டு பிள்ளையின் தந்தை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் நேற்று (07-09-2013) மாலை பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திடத்தில் இடம் பெற்றுள்ளது.கல்முனைப்  பொலிசார்                          விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top