• Latest News

    November 20, 2013

    நிந்தவூரில் கைது செய்யப்பட்டவர்களில் 07பேர் பிணையில் விடுதலை

    நேற்று நிந்தவூரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 21 பேரில் 07 பேர் சற்று முன்னர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற  நீதிபதி ரி.கருணாகரனினால் ரூபா50ஆயிரம் சரிரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். இதே வேளை, ஏனைய 14 பேரும் எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை (22.11.2013) வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.
    பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 06 பேர் 18 வயதிற்கும் குறைந்தவர்கள். 21வது சந்தேக நபராக உள்ளவர் ஒரு மனநோயாளி என அவர் சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனை அடுத்து, அவருக்கும் பிணை வழங்கப்பட்டன.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் கைது செய்யப்பட்டவர்களில் 07பேர் பிணையில் விடுதலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top