• Latest News

    December 22, 2013

    புறக்கோட்டையில் ஈரான் கடற்படை வீரர்களுக்கு கற்களால் தாக்குதல்!

    புறக்கோட்டை கான் கடிகாரக் கம்பத்திற்கு அருகில் ஈரான் கடற்படை வீர்ர்கள் சிலர் கற்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

    ஈரான் கடற்படை வீர்ர்கள் நால்வர் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
    நேற்று பிற்பகல் இத்தாக்குதல் நடாத்தியிருப்பது மனநோயாளி ஒருவரே எனவும், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், வைத்தியர் ஒருவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புறக்கோட்டையில் ஈரான் கடற்படை வீரர்களுக்கு கற்களால் தாக்குதல்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top