• Latest News

    April 07, 2014

    கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டி நிந்தவூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

    சிராஜ் ;
    கல்முனை வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட விளையாட்டு போட்டி நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையின் மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

    கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இன்றைய போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இவரோடு கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

    இன்று முதல் மூன்று நாட்களுக்கு இப்போட்டிகள் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தார்கள்.








     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டி நிந்தவூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top