• Latest News

    December 04, 2013

    மாவடிப்பள்ளி பாலத்தின் மேலால் செல்லும் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளது

    அம்பாரை மாவட்டம், கல்முனை - அம்பாரை வீதியில் மாவடிப்பள்ளி பாலத்தின் மேலால் இன்று காலை பாய்ந்து சென்ற நீரின் மட்டத்தினை விடவும், இன்று மாலை பாய்ந்து செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், இவ்வீதியினூடான மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஆகியவற்றின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாவடிப்பள்ளி பாலத்தின் மேலால் செல்லும் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top