• Latest News

    December 04, 2013

    அல்-மனார் மத்திய கல்லூரி ஜீ.சி.ஈ.(சாதாரண தர) மாணவர் தின விழா

    Displaying 1.JPGபி.எம்.எம்.ஏ.காதர்;
    மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஜீ.சி.ஈ.(சாதாரண தர) மாணவர் தின விழா(03-12-2013) செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

    கல்லூரி அதிபர் உமர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிசாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

    அத்துடன் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி முன்னாள் உப பீடாதிபதி எம்.ஏ.எம்.ஜெலீல், மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஷர்ரப், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.மூஸா, ஆசிய மன்ற நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கல்லூரியின் பிரதி, உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அத்துடன் இலக்கு எனும் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
    Displaying 2.JPG 
    Displaying 3.JPG
    Displaying 4.JPG 

     Displaying 11.JPG
    Displaying 12.JPGDisplaying 13.JPGDisplaying 14.JPG
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அல்-மனார் மத்திய கல்லூரி ஜீ.சி.ஈ.(சாதாரண தர) மாணவர் தின விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top