பி.எம்.எம்.ஏ.காதர்;
சர்வதேச தொழுநோயாளர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏட்பாட்டில் ஊடகவியலார்களுக்கும், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கம் தொழுநோய்தொடர்பாக விளக்கமளித்த செயலமர்வு இன்று காலை (25-01-2014) பணிப்பாளர் பணிமணையில் நடைபெற்றது. இதில் பிராந்திய தொற்று நோய் வதை;திய அதிகாரி டாக்டர் திருமதி ஸஹீலா இஸ்ஸடீன், பிரதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். இஸ்ஸதீன்
ஆகியோர் விளக்கமளித்தனர்;. மாவட்ட மேற்பார்வை பொதுச்சுகாதாரப்பரசோதகர் பீ.பேரம்பலம், தொழு நோய் தடுப்பு பிரிவு பொறுப்பாளர் எம்.எச்.ஹல்மத். உள்ளீட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப்பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.







0 comments:
Post a Comment