கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள
காணியொன்றை அரசுடமையாக்குவதற்கு ஜனாதிபதியினால் அமைச்சரவையில் அறிக்கை
ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபையின் ஐக்கி தேசியக் கட்சி
உறுப்பினரல் முஜூபர் ரஹூமான் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இவ் விடயம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை ஆராய்வதற்காக
முன்னாள் அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையில், ஜனாதிபதியினால்
விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி என்ற போர்வையில்
வெளிநாடுகளுக்கு காணி விற்பனை வியாபாரத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர்
கூறினார். கொழும்பில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.-
அத தெரண

0 comments:
Post a Comment