• Latest News

    April 03, 2014

    சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் விபத்து ஒருவர் கவலைக்கிடம்.

    சுலைமான் றாபி ;
    கல்முனை - அக்கரைப்பற்று வீதியில் உள்ள சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் இன்று (02.04.2014) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கவலைக்கிடமான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    மேலும் இந்த விபத்தானது  WN 4653ம் இலக்க மோட்டார் சைக்கிளும், RA 2010ம் எனும் இலக்க உழவு இயந்திரமும் மோதிக்கொண்டதினாலையே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

    இதேவேளை இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 
     
    Displaying 10150688_734413516591409_1526475329_n.jpg 
     
    Displaying 1962666_734413656591395_1579373083_n.jpg 
     
    Displaying 1604905_734413683258059_273318569_n.jpg
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் விபத்து ஒருவர் கவலைக்கிடம். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top