• Latest News

    April 23, 2014

    பௌத்த பிக்குகளை காப்பாற்ற அரசாங்கம் தவறுமானால், மகாசங்கம் அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும்

    தீவிரவாத அமைப்புக்களான பொதுபலசேனா, இராவணா பலய மற்றும் தேசிய சங்க சபை ஆகியவற்றின் பௌத்த தேரர்கள் இன்று கண்டியில் மல்வத்த மகாநாயக்கரை சந்தித்துள்ளனர் .
    இலங்கையின் பௌத்த மதம் ஆபத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் அரசாங்கம் அதனை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதாக அந்த பௌத்த மதகுருமார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
    பௌத்த பிக்குகளை காப்பாற்ற அரசாங்கம் தவறுமானால், மகாசங்கம் அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன் மகாசங்கத்தினால் அரசாங்கத்தை ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்று குறித்த தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பௌத்த பிக்குகளை காப்பாற்ற அரசாங்கம் தவறுமானால், மகாசங்கம் அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top