• Latest News

    April 15, 2014

    நிந்தவூரில் மழை வேண்டித் தொழுகை.

    சுலைமான் றாபி;
    நாட்டின் நிலவும் வரட்சியினைக் கருத்திற்கொண்டு  இன்று 15.04.2014 காலை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் திறந்த வெளியரங்கில் மழைவேண்டுதளுக்கான தொழுகை நடாத்தப் பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் என  இரு  பாலாரும்  கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வின் இறுதியில் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
    Displaying IMG_8821.JPG 
    Displaying IMG_8817.JPG 
     
    Displaying IMG_8819.JPG 
    Displaying IMG_8815.JPG
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் மழை வேண்டித் தொழுகை. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top