எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்;
நேற்று (15-04-2014) மாலை
4.30 மணியளவில் கல்முனை மாநகரசபை எல்லை பிரதேசமான விஷ்ணு
கோவில் வீதி நீலாவணை கடற்கரைக்கு அண்மையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக
கல்முனை போலீசார் தெரிவித்தனர்.
சடலமாக காணப்பட்டவர் அரசடி வீதி வீரமுனை 01 ஐ சேர்ந்த சிவநேசத்துரை ராமச்சந்திரன் வயது 50
என்ற 06 பிள்ளைகளின் தந்தையாவார். என்று அவரின்
உறவினர்கள் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment