பி.எம்.எம்.ஏ.காதர்: மருதமுனையில் கல்வி, கலாசார, சமூக சேவைகள் சமூகங்கள் ஒருங்கிணைப்பு இனநல்லுறவு போன்ற விடையங்களை 'சமய சமூக கலாசார மேம்பாட்டுக் குழு' என்ற பெயரில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதாக மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் இணைப்பாளர் அஷ்செய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா தெரிவித்தார்.
மேற்படி செயலமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயலமர்வின்; இறுதியில் மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்செய்க் ஏ.ஆர்.எம். சுபைர் தொகுத்து வழங்கியதாகவும், அத்துடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வெளியீடான செய்தி மடலும் செயலமர்வில் பங்கு பற்றிய பிரதி நிதிகளுக்கு வழங்கியதாகவும் அஷ்செய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment