இலங்கையின் பௌத்த பிக்குகளின் அதிகாரங்களை ஆணையாளருக்கு வழங்க
இடமளிக்க முடியாது. இது தொடர்பாக பாராளுமன்ற நிறைவேற்று குழு
நியமிப்பது தொடர்பான ஆலோசனையை பாராளுமன்றில் சமர்ப்பிப்போம் என தெரிவித்த
எதிர்க்கட்சி தலைவரும் ஐ.தே.க. தேசிய தலைவருமான ரணில்
விக்கிரமசிங்கஇ தம் ஆட்சி பௌத்த பிக்குகளின் அதிகாரங்களை
குறைக்கவில்லை என கூறினார். குறித்த ஆலோசனையை நிறைவேற்ற வேண்டும்.
இல்லையேல் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரித்தார்.
பாளரை நியமிக்காமல் ஆணையாளரை
நியமித்து பிக்குகளை அதிகார பீடத்தில் வைத்திருக்க வேண்டும்
என்பதனாலாகும். இந்நிலையில் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம்
பிக்குகளின் அதிகாரத்தை குறைத்து அதன் அதிகாரங்களை ஆணையாளர்
நாயகத்திற்கு வழங்கியுள்ளது. இது மிகவும் மோசமான செயற்பாடாகும்.
இது தொடர்பில் பாராளுமன்றில் நிறைவேற்று
குழு நியமிக்குமாறு பாராளுமன்றத்தை வலியுறுத்துவோம் இதற்கமைய ஆளும்
தரப்பு தவறினை ஒப்புக் கொள்ளா விட்டால் இந்த ஆலோசனையை உடனடி யாக நிறைவேற்ற
வேண்டும்.
வீரகேரரி -
0 comments:
Post a Comment