கொஸ்லாந்த பிரதேசத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதற்கென பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இரண்டாம் தொகுதி உதவிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வழங்கியுள்ள நிவாரணத்தின் பெறுமதி 10 கோடி ரூபாவையும் தாண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சுரைஸ்தீன் இந்த நிவாரணப் பொருட்களை இராணுவ அதிகாரி அம்பே பொலவிடம் கையளித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்
பாகிஸ்தான் வழங்கியுள்ள நிவாரணத்தின் பெறுமதி 10 கோடி ரூபாவையும் தாண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சுரைஸ்தீன் இந்த நிவாரணப் பொருட்களை இராணுவ அதிகாரி அம்பே பொலவிடம் கையளித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

0 comments:
Post a Comment