இன்று வரை மாகாண சபைகளுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவில்லை மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயங்கள் தொடர்பான வர்த்தமாணி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சு உடனடியாக மேற்கொள்ள
வேண்டுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாகாண சபை கள் மீதான வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச் சர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1978ஆம்ஆண்டின் ஜே.ஆரின் அரசியலமைப்பில் மாகாண சபைகள் குறிப்பிடப்படவில்லை. அதன் பின்னர் மாகாண சபைகள் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதே தவிர வேறெதுவும் இல்லை. இன்று வரை மாகாண சபைகளுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே உடனடியாக இவ் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வேண்டுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாகாண சபை கள் மீதான வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச் சர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1978ஆம்ஆண்டின் ஜே.ஆரின் அரசியலமைப்பில் மாகாண சபைகள் குறிப்பிடப்படவில்லை. அதன் பின்னர் மாகாண சபைகள் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதே தவிர வேறெதுவும் இல்லை. இன்று வரை மாகாண சபைகளுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே உடனடியாக இவ் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment