எதிர்க்கட்சிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது சுதந்திரக் கட்சியில் இருந்து வேட்பாளரை தெரிவு செய்துள்ளதாக பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய தகுதியானவர்கள் இல்லை. இதனால் ஆளும் கட்சியில் இருந்து வேட்பாளரை தெரிவு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இயலாமை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய தகுதியானவர்கள் இல்லை. இதனால் ஆளும் கட்சியில் இருந்து வேட்பாளரை தெரிவு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இயலாமை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment