• Latest News

    December 24, 2014

    எலி, பூனை, கரப்பத்தான் மட்டுமே மஹிந்தவுடன் இறுதியாக இருக்கும்!- மைத்திரி சவால்

    எதிர்வரும் 5ம் திகதி எலி - பூனை - கரப்பத்தான் மட்டுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இறுதியாக இருக்கும் என எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக கட்சித்தாவலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    அரசாங்கத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன் வருகின்ற 5 ம் திகதி தேர்தல் பிரசார இறுதி நாளில் அரசாங்கத்துக்கு எலி பூனை கரப்பதான் மட்டுமே அரசுடன் இருக்கும்.

    நான் வெளியேறும் முன் அனைத்துக்கும் வேலை பார்த்து விட்டுத்தான் வெளியே வந்தேன் . என்பதை சொல்ல விரும்புகின்றேன்

    இன்றைய நாளில் இருந்து உங்களது புத்தகத்தில் எழுதி வையுங்கள் நான் சொன்னது நடக்குதா இல்லையா என்பதை என சவால் விடுத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எலி, பூனை, கரப்பத்தான் மட்டுமே மஹிந்தவுடன் இறுதியாக இருக்கும்!- மைத்திரி சவால் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top