• Latest News

    March 19, 2015

    மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.

     (பழுலுல்லாஹ் பர்ஹான்)  
    மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் இரண்டாவது இரத்ததான முகாம் எதிர்வரும் 21-03-2015 சனிக்கிழமை காங்கேயனோடை அல்-அக்ஷா மகா வித்தியாலயத்தில் இடம்பெறும். 

    தங்களது இரத்தத்தை தானமாக வழங்க விரும்பும் அணைத்து சகோதர சகோதரிகளையும் இவ் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top