• Latest News

    August 30, 2015

    உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலில் வீடு முற்றுகை மூவர் வைத்தியசாலையில்

    அபு அலா -
    புஸ்ஸல்லாவ நிவ்பீகொக் தோட்டம் உடையார் இலய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களிடையே பாதை தொடர்பான பிரச்சினை ஒன்றின் போது ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் வீடு ஒன்று முற்றாக உடைக்கப்பட்டுள்ளதுடன் பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.

    இதன் போது மூவர் காயத்திற்கு உள்ளான நிலையில் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மோதல் தொடர்பான மேலதிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலில் வீடு முற்றுகை மூவர் வைத்தியசாலையில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top