(றிஸான்)
அட்டாளைச்சேனை, கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி, புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஷரிஆப் பிரிவு, முழுநேர அல்-குர்ஆன் மனனப் பிரிவு என்பனவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. விபரம் வருமாறு,
அட்டாளைச்சேனை, கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி, புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஷரிஆப் பிரிவு, முழுநேர அல்-குர்ஆன் மனனப் பிரிவு என்பனவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. விபரம் வருமாறு,

0 comments:
Post a Comment