• Latest News

    December 01, 2017

    மின் கம்பி அறுந்து விழ்ந்ததில் சிக்குன்டு 28 வயது இளைஞன் மரணம்

    - திருஞானம் - 
    புசல்லாவ ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி பிரிவில் தொடர் மழை காரணமாக மின்சார வினியோக கம்பி அருந்து விழ்ந்ததில் சிக்குன்டு 28 வயதில் கலு என்று அழைக்கப்படும் எஸ். அருனசாந்த என்ற இளைஞன் மரணமானார். தொடர்ந்து மலையகத்தில்  காணப்படும் சிரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துவருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பான புலன் விசாரனைகளை கம்பளை விசேட பொலிஸ் பிரிவினரும் புசல்லாவ பிரேத பரிசோகர் மேற்கொண்டு புசல்லாவ வைத்தியசாலைக்கு பிரேதம் எடுத்து செல்லப்பட்டு பிரேத அரையில் கை;கப்பட்டுள்ளது.
    மேலதிக தொடர் விசாரனைகளை புசல்லாவ பொலிசார் மேற்கொண்டு வரும் அதே வேலை இறந்த இளைஞன் புத்திசுவாவதினம் குறைந்த ஒருவராகவும் தெரியவருகின்றது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மின் கம்பி அறுந்து விழ்ந்ததில் சிக்குன்டு 28 வயது இளைஞன் மரணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top