மாத்தளை - அம்பதென்ன பகுதியில் வன்முறைகள் வெடித்துள்ளன. கண்டி மாவட்டத்தில் காணப்பட்ட வன்முறை தற்போது மாத்தளை மாவட்டம் வரைக்கும் பரவியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அடக்குவதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமையே மாத்தளை மாவட்டத்திற்கும் வன்முறை பரவியதற்கான காரணமாகும்.
மாத்தளை - அம்பதென்ன பகுதியில் கடைகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், தீயும் வைக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment