கொழும்பு - பாலத்துறை பகுதியில் பாதாள உலக கோஷ்டி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகதுரே மதுஷ் என்றழைக்கப்படும் பிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரின் கையாட்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகதுரே மதுஷ் என்றழைக்கப்படும் பிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரின் கையாட்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment