• Latest News

    December 13, 2018

    பாராளுமன்றத்தை கலைக்க முடியாது - தீர்ப்பு

    ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான
    உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வௌியாகியுள்ளது.

    நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைப்பதாக இருந்தால் பெரும்பான்மை இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
    பிரதம நீதியரசர் தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாராளுமன்றத்தை கலைக்க முடியாது - தீர்ப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top