• Latest News

    December 13, 2018

    பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பு வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது

    ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பான மனுவை உயர்மன்றம் விசாரணை செய்தது. நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 07 நீதியரசர்களைக் கொண்ட குழுவினர் இந்த மனுவை விசாரணை செய்தார்கள். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பாக தொிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பு வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top