• Latest News

    April 23, 2019

    இரவு 09 மணி முதல் நாளை காலை 04 மணி வரை ஊரடங்குச் சட்டம்


    இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு இன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

    இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் கடந்த 2 நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரவு 09 மணி முதல் நாளை காலை 04 மணி வரை ஊரடங்குச் சட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top