• Latest News

    April 21, 2019

    மறு அறிவித்தல் வரை பஸ்ஸில் பொதிகளை எடுத்துச் செல்லத் தடை - பஸ் உாிமையாளர் சங்கம்


    பேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடைமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

    அதனடிப்படையில் மீண்டும் அறிவிக்கும் வரை பொதிகளை எடுத்து வருவதை தவிர்க்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

    பயணிகள் எடுத்துவரும் பைகளை சோதனை செய்த பின்னரே பஸ்ஸில் ஏற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மறு அறிவித்தல் வரை பஸ்ஸில் பொதிகளை எடுத்துச் செல்லத் தடை - பஸ் உாிமையாளர் சங்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top