• Latest News

    September 25, 2019

    அமெரிக்காவில் கடந்த 57 வருடங்களாக கைவிடப்பட்ட நகரம்! நிலையில் உள்ளது. அங்கு தரைக்குக் கீழாக தீ

    அமெரிக்காவிலுள்ள நகரமொன்று கடந்த 57 வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. அங்கு தரைக்குக் கீழான தீ தொடர்ந்து எரிந்து வருவதே இதற்குக் காரணம்.
     பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள சென்ராலியா எனும் நகரமே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.
    ஒரு காலத்தில் சுரங்கத்தொழிற்துறைக்குப் பெயர் பெற்றதாக இந்நகரம் விளங்கியது.
    ஆனால், தற்போது சுமார் 10 பேருக்கும் குறைவாேனாரே அங்கு வசிக்கின்றனர் என ‘தி இன்சைடர்’ தெரிவித்துள்ளது.
    சென்­ரா­லியா நகரின் தரையில் வெப்­ப­நி­லையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக டொம் லார்கின் என்­பவர் 1982 ஆம் ஆண்டில் முட்­டை­களை அவித்துக் காட்டியபோது..








    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்காவில் கடந்த 57 வருடங்களாக கைவிடப்பட்ட நகரம்! நிலையில் உள்ளது. அங்கு தரைக்குக் கீழாக தீ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top