• Latest News

    March 19, 2020

    பொது மற்றும் தனியார் துறையினருக்கு 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது

    கொரோனா  வைரஸ் தொற்று அச்சம்  காரணமாக பொது மற்றும் தனியார் துறையினருக்கு நாளை (20) முதல் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

    அதன்படி, அரச மற்றும் தனியார் துறையினர் வீடுகளில் இருந்து கடமைகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

    இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று மாலை இடம்பெறும் கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது மற்றும் தனியார் துறையினருக்கு 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top