• Latest News

    April 10, 2020

    அரிசிக்கு விலை நிர்ணயம்: இந்த விலைக்கு மேல் விற்க முடியாது

    இன்றுமுதல் அமுலாகும் வகையில் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
    அதற்கு அமைய, கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாகவும் வெள்ளைப் பச்சை அரிசி மற்றும் சிகவப்புப் பச்சை அரிசி ஆகியவை ஒரு கிலோ 85 ரூபாவாகவும் நாட்டரிசி ஒரு கிலோ 90 ரூபாவாகவும் சம்பா, வெள்ளை மற்றும் சிகப்பு அரிசி ஒரு கிலோ 90 ரூபாவாகவும் விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரிசிக்கு விலை நிர்ணயம்: இந்த விலைக்கு மேல் விற்க முடியாது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top