அம்பாறை - இறக்காமம் பகுதியிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறக்காமம்
பகுதியில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கிழக்கு மாகாண சுகாதார
சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment