அத்தியாவசிய சேவைகள் தவிர, மறு அறிவித்தல்
விடுக்கப்படும் வரை நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4
மணி வரை நாடளாவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என
கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி,
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
August 15, 2021
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment