ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கட்டும் அதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பலஸ்தீனர்களுக்காக குரல் ...
- Movies
- Motion Design
- News
- Sports
March 31, 2025
ஸ்டிக்கர் ஒட்டி கைதான றுஷ்டி, பொலிஸார் வெளியிட்ட அறிக்கை
12:35 AM
கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் 22/03/2025 அன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களி...
March 27, 2025
நாட்டை அரசாங்கத்தால் ஆள முடியாது! அரசாங்கம் குரங்குகள் மீதும் நாய்கள் மீதும் பழி சுமத்துகின்றது!!
5:55 PM
சுபநேரத்தில் நாட்டை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கொடுத்து விட்டு மக்கள் தற்போது வாழ்க்கை போராட்டங்களை எதிர்கொள்வதாக எதிர்கட்சித் தல...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து விலகல்!
5:48 PM
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பந்துர திலீப விதாரண தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் போக்க...
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
5:42 PM
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று...
சாமர சம்பத் தசநாயக்க M.P கைது
3:13 PM
புதிய ஜனநாயக முன்னணி (NDF) கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக...
"இந்தியா நமது நெருங்கிய அண்டை நாடு. அது அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா அல்ல. - ரணில் விக்கிரமசிங்க
3:10 PM
இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்ச...
JVP ஏதோ தாம் மட்டுமே உத்தமர்கள் என்று ஏனைய அனைவரையும் ஒரே குட்டையில் போட்டு அரசியல் செய்ய பார்க்குது - மனோ கணேசன் M.P
3:06 PM
ஓடி ஒளிந்த IGP தேசபந்து தென்னாவின் முன்கதை இந்த பாராளுமன்ற பிரேரணைக்காக சபாநாயகரை சந்திக்க நாம் நேரம் கோரி ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது...
உள்ளூராட்சித் தேர்தல் : 74 ரூபாவிலிருந்து 160 ருபாய் வரை ஒரு வாக்காளருக்கு செலவிட முடியும் என தேர்தல் ஆணையகம்
2:59 PM
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு வேட்பாளர் ஒருவர் செய்யக்கூடிய அதிகபட்சத் தொகையை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. இதன்...
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் பொலிஸ் பிரிவுகளுக்குள் ஊடுருவல் - பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன
2:54 PM
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், பொலிஸ் பிரிவுகளுக்குள் ஊடுருவியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெர...
Subscribe to:
Posts (Atom)