இலங்கை போதைப் பொருள் இராச்சியமாக மாற்றமடைந்துள்ளது. விரைவில் ஆசியாவின்
போதைப் பொருள் ஆச்சரியமாக உருவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கண்டி யட்டிநுவர பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில்
சிறு பொதிகளில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாகவும் தற்போது கொள்கலன்களில்
போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment