இலங்கையில் நாளை (15) ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளவென பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். பிரித்தானிய இளவரசருடன் அவரது பாரியாரும் வந்துள்ளார்.
பிரித்தானிய மகாராணிக்கு பதிலாக பொதுநலவாய மாநாட்டில் அவரது பிரதிநிதியாக பங்கேற்கவென சார்ள்ஸ் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய மகாராணிக்கு பதிலாக பொதுநலவாய மாநாட்டில் அவரது பிரதிநிதியாக பங்கேற்கவென சார்ள்ஸ் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment