• Latest News

    November 29, 2013

    புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மருதமுனை அல்-மதினா வித்தியாலய மாணவன் ஏ.கே.அப்றின் சிம்ஹான் 188 புள்ளிகளைப் பெற்று கல்முனை கல்வி வலயத்தில் 1ம் இடத்தையும், அம்பாறை மாவட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்று தான் கற்கின்ற பாடசாலைக்கும் தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்;. இவர் மருதமுனையைச் ஆங்கில ஆசிரியரும், ஆங்கில மொழி பெயர்ப்பாளருமான எம்.எல்.அஜ்மல்கான், சுஹலா தம்பதியின் புதல்வருமாவார்



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top