இன்று அதிகாலை தலவத்து ஓயா பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தினால் 06 பேர் சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 18 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.'வேன்' ஒன்று 'பஸ்' ஒன்றுடன் மோதியதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது கண்டி - ரந்தெனிகல பிரதான வீதியிலேயே இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment